கண்ணீர் அஞ்சலி

திருமதி. துஷ்யந்தகுமாரி ரஜனிகாந்தன்

வெளியிட்ட நாள் : 11, Feb 2022
பிறந்த இடம் - சாவகச்சேரி, மீசாலை
வாழ்ந்த இடம் - சாவகச்சேரி, மீசாலை
ஊடகவியலாளனும், யாழ்ப்பாணம் News 1st பிராந்திய செய்தியாளர் சாவகச்சேரி, மீசாலையை சேர்ந்த திரு. ரஜனிகாந்தன் அவர்களின் மனைவி துஷ்யந்தகுமாரி (வாணி) அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்JaffnaZone.com